பிரபாகரன் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்ட தமிழக அரசியல் பிரமுகர்

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என தமிழக அரசியல் முக்கியஸ்தர்களில் ஒருவரும், தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. பிரபாகரன் உயிரிழக்கவில்லை அவர் உயிரோடுதான் இருக்கிறார் அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது. … Continue reading பிரபாகரன் தொடர்பில் பரபரப்பு தகவலை வெளியிட்ட தமிழக அரசியல் பிரமுகர்